CRIME2 hours ago
“நிஜமா காதலிச்சா… செத்துக்காட்டு..!” காதலிகளின் பேச்சால் உயிரை மாய்த்துக் கொண்ட 2 இளைஞர்கள்…! கான்பூரில் பெரும் அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து...