CRIME4 weeks ago
“நான்தான் கொன்னேன் பாடிய டிஸ்போஸ் பண்ணிடுங்க”.. காதலனை கொன்று ஓனருக்கு சைக்கோ காதலி அனுப்பிய பகீர் வாய்ஸ் மெசேஜ்.. 2.5 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை.. திடுக்கிடும் பின்னணி..!!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு...