CRIME2 hours ago
“ரூ. 5 லட்சம் கொடுத்தாதான் விடுவிப்போம்..!” காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காதலியைக் காணச் சென்ற இளைஞர் ஒருவரை பெண்ணின் குடும்பத்தினர் தூணில் தலைகீழாகக் கட்டி வைத்து, கயிறுகளால் பிணைத்துக் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 9...