CRIME2 hours ago
“காதலிக்கலனா கொன்னுடுவேன்..! பிளஸ் 1 மாணவிக்குச் சரமாரி கத்திக்குத்து… போலீசுக்கு பயந்து வாலிபர் செய்த பகீர் காரியம்..!!”
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்ற எலக்ட்ரீசியன், அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் பலமுறை தனது காதலைத் தெரிவித்தபோதிலும்,...