CRIME3 weeks ago
“என்னை கல்யாணம் பண்ணு..!” மறுத்த காதலியை கொடூரமாகக் தீர்த்துக்கட்டிய கொடூர காதலன்.. ஐதராபாத்தில் அரங்கேறிய நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து...