LATEST NEWS3 weeks ago
பகீர்… காட்டுப்பகுதியில் கேட்ட பயங்கர அலறல் சத்தம்..! ஓடிவந்து பார்த்த மேய்ப்பர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி… ஆந்திராவில் நடந்த சோக சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி மண்டலத்திற்குட்பட்ட பட்டாளப்பள்ளி தண்டா வனப்பகுதியில் ஒரு சோகமான விபத்து நடந்துள்ளது. ஓபுலதேவரசெருவு மண்டலம் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பயாஸ் என்ற ஆட்டோ ஓட்டுநரும், நல்லமாடா...