CRIME3 hours ago
“நான் என் கணவருடன் தான் வாழ்வேன்”.. காதலனுடன் சென்ற மகளை பெற்றோர் செய்த காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...