பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுபால் என்ற பெண், தனது வாடகை வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆசிரியர் பணியாளர்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ரசியா மற்றும் பரேலியின் ஃபரித்பூர் பகுதியைச் சேர்ந்த தோதாராம் ஆகிய இருவருக்கும் இடையே சுமார்...
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...