தமிழகத்தில் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினரிடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது. ரேஷன் அரிசியைச் சிலர் ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த...
தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்...