DEVOTIONAL1 month ago
“இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!” கோயில் வாசலில் காலணியைக் கழட்டுவது ஏன் தெரியுமா..? இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா.. மிரள வைக்கும் ஆன்மீக உண்மைகள்..!!
ஆலய நுழைவாயிலில் செருப்புகளைக் கழட்டிவிட்டு வெறுங்காலுடன் நடப்பது வெறும் சுகாதாரத்தைக் காப்பதற்கான சடங்கு மட்டுமல்ல. அதன் ஆழத்தில் மாபெரும் ஆன்மீகத் தத்துவங்கள் புதைந்துள்ளன. கருவறையில் இருக்கும் இறைவனைத் தொழுவதற்கு முன்பு மனிதன் தன் உடல் அளவிலும்...