LATEST NEWS2 hours ago
“கணக்குப்படி ₹4,800 கோடி வந்திருக்கணும்…” காலி பாட்டில் விவகாரத்தில் ₹2,000 கோடி மெகா ஊழல்… பொய் கணக்கை தோலுரித்த அமைச்சர்.. 3 இடங்களில் நடத்திய ஆய்வில் அம்பலமான பகீர் உண்மை..!!
காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 99 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்துள்ளதாகக்...