CRIME3 hours ago
உண்மையை மறைத்து 2வது திருமணம்… 3வது பெண்ணுடன் தொடர்பு..!ஆந்திராவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் பகீர் லீலைகள்..!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...