CRIME24 minutes ago
“என் புருஷன கொன்னுட்டு… வீட்டிலிருந்த நகை-பணத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க..!” ஷாஜகான்பூரில் சோதனைக்கு வந்த போலிஸ் மீது மனைவி பகீர் குற்றச்சாட்டு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ளூர் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடும் சர்ச்சையும் கேள்விகளும் எழுந்துள்ளன. அங்குள்ள நிகோஹி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நகரில் வசித்து வந்த உமேஷ் குப்தா என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவில் காவல்துறை...