CRIME1 day ago
“உன் வாழ்க்கையை சீரழிச்சிட்டான்..” காதல் மனைவியை விட்டுவிட்டு மனைவியின் அண்ணியுடன் குடும்பம் நடத்திய நபர்.. நடுரோட்டில் வெட்டிச் சாய்த்த மைத்துனர்கள்..!!
சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்துள்ளார். ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகன்களோடு புழல் காவாங்கரையில் வசித்து...