LATEST NEWS4 weeks ago
“எனக்கு நீதி கிடைக்கல சாமி” குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் இல்ல… காவல் நிலையத்திற்குள்ளேயே விஷம் குடித்த 22 வயது பெண்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயது இளம் பெண் ஒருவர் நீதி கிடைக்கவில்லை எனக் கூறி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி நாயக்...