CRIME3 hours ago
கணவனுடன் வாக்குவாதம்… 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த கொடூர முடிவு..! தர்மபுரியை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி..!!
தர்மபுரி மாவட்டம், தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில்...