LATEST NEWS2 hours ago
“வெறும் 50 ஆயிரத்துக்காக 12 வருட மனைவியை விற்ற கணவன்…”ரகசிய அறையில் 7 நாட்கள் நடந்த கூட்டு பலாத்காரம்…”மனைவியை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட்…தாலி கட்டிய கணவன் ஆடிய பயங்கர நாடகம் அம்பலம்…!
குஜராத் மாநிலம் பலான்பூர் நகரில், பண ஆசைக்காகத் தனது 12 ஆண்டு கால மனைவியையே நண்பர்களிடம் விற்று, 7 நாட்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்...