CRIME41 minutes ago
“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்..!” மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு… விஷம் அருந்தி காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்.. ஜல்பைகுரியில் பயங்கர பரபரப்பு..!!
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஜஹாங்கீர் ஆலம் என்பவர் தனது மனைவி ருக்ஸானா பேகத்துடன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக...