உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன்-மனைவி இருவரும் கடுமையாகத் தாக்கப்படும் வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பயங்கரமான சம்பவத்தின் போது சிறு குழந்தைகள் கதறி அழும் ஒலியும்...
சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவா. காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வரும் இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயதுடைய வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு...
தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும்,...
சேலம் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். குடும்ப தகராறு காரணமாக மணிகண்டனுக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும்...