LATEST NEWS3 weeks ago
உஷார்..! ரயில்களில் குப்பை போட்டால் இனி 1,000 ரூபாய் அபராதம்.. ரயில் பயணிகளுக்கு ஆப்பு..!!
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே அமைச்சகம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதையும், பயணிகள் பொறுப்பற்ற...