CRIME2 hours ago
அடப்பாவமே…! சூதாடப் பணம் தராத 70 வயது தாய்.. கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொன்று சாணத்தால் ரத்தத்தை மெழுகிய மகன்..! தப்பிக்க முயன்றும் போலீசில் மாட்டிய பரபரப்பு பின்னணி..! ஜார்க்கண்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்குட்பட்ட காகரா காவல் எல்லைக்குட்பட்ட நாத்பூர் கிராமத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பரதேசியா மஹ்தோ என்ற நபர் தன் தாயார் தேத்ரி தேவியிடம் சூதாட்டம் விளையாடுவதற்காகப் பணம்...