LATEST NEWS2 hours ago
“சினிமா பாணியில் சேஸிங்..! முகத்தை மூடிட்டு குழந்தையோட ஓடிய பெண்…சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கௌரிகாட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சக பெண் தொழிலாளியுடன் நட்பாகப் பழகி, அவருடைய குழந்தையை ஒரு பெண் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலா மாவட்டத்தைச்...