CRIME3 hours ago
பிஞ்சு உடல்களில் இரும்பு கரண்டி சூடு, எலும்பு முறிவு..! தெலுங்கானாவில் பெற்ற பிள்ளைகளையே நரக வேதனைக்குள்ளாக்கிய தம்பதி..! பின்னணி என்ன..?
தெலுங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தங்களது இரண்டு குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும் கொடுமைப்படுத்திய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான ரவி மற்றும் அவரது மனைவி இந்து என்பவர்களே இந்த கொடூர...