CRIME3 hours ago
“பாத்ரூமை பார்த்தாலே அலறி ஓடுறாங்க!” பெங்களூரு குழந்தைகள் காப்பக சித்திரவதை.. பெற்றோர் கண்ணீர் வாக்குமூலம்..!!
பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள கேப்கெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘லிட்டில் ஸ்காலர்ஸ்’ என்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் , குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தில் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை...