DISTRICT NEWS3 weeks ago
பகீர்!.. காய்ச்சலுக்கு மருந்து கொடுத்த சில நிமிடங்களில் நடந்த விபரீதம்.. துடிதுடித்து இறந்த பச்சிளம் குழந்தை.. கதறும் பெற்றோர்..!!
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், குட்டச்சிவளவு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் – சித்ரா தம்பதிக்குக் கடந்த 42 நாட்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில், அந்தக் குழந்தைக்குக் கடந்த இரண்டு...