LATEST NEWS2 hours ago
அடப்பாவமே..! மின்சாரம் பாய்ந்ததாகப் பரவிய ஒரே ஒரு வதந்தி… பீகார் அசோக்தாம் கோவிலில் உயிர் பிழைக்க அலறியடித்து ஓடி… 8 பெண்கள் பரிதாப பலியான அதிர்ச்சிச் சம்பவம்..!!
பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது...