மும்பை ரயிலின் வெளிப்புறத்தில் இரண்டு பெண்கள் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட இந்தக் காட்சியில், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் உள்பகுதியில்...
பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது...