தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை கணிசமாக அதிகரிக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர மக்கள் அவசரத் தேவைகளுக்குக் குறைந்த...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சட்டப்பேரவையில் அண்மையில் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டங்களில் நகைக்கடன்...
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்களின் விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகைக்கடன் தள்ளுபடி குறித்த புதிய...