உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர்...
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில், தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஏழுமலை என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்....