ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா என்பவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் தங்களுக்குச் சொந்தமான சுமார் இருபது லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...