CRIME2 hours ago
“அய்யோ கடவுளே… கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் கொடூரம்!” — 2 முதியவர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவையை உலுக்கிய சம்பவம்..!!
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு மற்றும் உப்பு தோட்டம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10 அன்று பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்....