கள்ளக்காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், தன் விபரீத ஆசையால் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சீரழித்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தொடர்பு குறித்துக் கணவருக்குத் தெரியவந்ததும், அவர் மனைவியின் கள்ளக்காதலனைச் சட்டத்தின் முன் நிறுத்தத்...
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், இயற்கையான பாம்புக்கடி மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், ரூ.20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக மாறியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுல்...