CRIME2 hours ago
“நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..! சுத்தியலை கையில் எடுத்த கணவன்… ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி, பிஞ்சு குழந்தை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!”
கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஆந்திரல் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹொன்னூரு சுவாமி என்பவருக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சண்டை நடந்து...