CRIME4 weeks ago
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…! மனைவியை அழைக்க வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… தடுக்க வந்த பெண்ணும் பலி..!!
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கும், சந்தீப் கவுர் என்பவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பக் தகராறு காரணமாக, சந்தீப் கவுர்...