CRIME3 weeks ago
ஐயோ நெஞ்சே பதறுது.! கணவனைக் கொன்று குடலை உருவி பையில் அடைத்த மனைவி… வீட்டு உரிமையாளர் பார்த்ததும் நடந்த பயங்கரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே பெஹோவா சாலையில் உள்ள ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை, அவரது மனைவி விமலா தேவி கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகக் கொலை...