முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு...
டெல்லியில் நடைபெற்ற சி.ஜே.பி போராட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “என்...