CRIME1 day ago
நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…! விளையாடிவிட்டு தூங்கிய மாற்றுத்திறனாளி மகன்… சுத்தியலால் அடித்தே கொன்ற மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை..! ஜபல்பூரில் நடந்த பகீர் சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம், பெல்கேடா காவல் எல்லைக்குட்பட்ட பஸேரி கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வீட்டில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் பிரேம்...