திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில், முட்புதர் ஒன்றிற்குள் காளீஸ்வரி (34) என்ற பெண் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு...
கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா தனியார் கல்லூரியில் பி.காம் படித்து...