கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் சுகுணாபுரம் அருகேயுள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அரைகுறை ஆடையுடன் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்...
தூத்துக்குடியில் தங்கிப் பணிபுரிந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உள்ளூரைச் சேர்ந்த 4 நபர்களுடன் இணைந்து புதிய துறைமுகம் பைபாஸ்...
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில், முட்புதர் ஒன்றிற்குள் காளீஸ்வரி (34) என்ற பெண் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு...
கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா தனியார் கல்லூரியில் பி.காம் படித்து...