LATEST NEWS1 day ago
“மூட்டை மூட்டையா கட்டி வச்சிருந்த தங்கம்..!” ஸ்டாலின் அரசு செய்த அந்த ஒரு காரியம்.. எகிறிய மெகா வருமானம்.. சேகர்பாபு ஓப்பனாக உடைத்த அந்த மெகா உண்மை..!!
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை முறையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருவதாக பி.கே.சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கோயில்களில் எவ்விதப் பயனுமின்றி மூட்டை மூட்டையாகக்...