LATEST NEWS1 day ago
“இனிமே இங்க வராத… உன் அம்மா வீட்டுலயே இரு…!” கணவனின் ஒற்றை வார்த்தையால் மனமுடைந்த மனைவி..! 50 பவுன் நகை, ரூ.15 லட்சம் கார் கொடுத்தும் அடங்காத பேராசை…. கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் கோவிலம்பாக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!!
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி. பட்டதாரி ஆசிரியையான இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு...