LATEST NEWS2 hours ago
கோவில்களுக்குள் இனி மொபைல் போனுக்கு நோ..! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடித் தடை..!!
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,...