உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்து வந்த வீடு ஒன்றில் திங்கள்கிழமை அன்று சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரயாக்ராஜ்-கௌசாம்பி எல்லைக்கு அருகில் உள்ள பிபாரி காவல்...
கௌசாம்பி மாவட்டம் சார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாத்பூர் சுத்வார் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே வகுப்பறைக்குள் திடீரெனப் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது வகுப்பிலிருந்த ஆசிரியர் அதைக்...
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த எல்.பி.ஜி சிலிண்டர் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று, கௌசாம்பி மாவட்டத்தின் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட சிஹோரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...