சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாட்டின் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில், சிவப்பு நிற டிராளி பேக் ஒன்றுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடலின் தலை மற்றும் சில உடல் பாகங்கள்...
வேல்ஸ் நாட்டில் தனது தாயின் ஓய்வூதியம் மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதற்காக, அவரது உடலை சுமார் 3 ஆண்டுகள் ப்ரீசருக்குள் மறைத்து வைத்த கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (60) என்ற நபருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் மற்றும்...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியில், இறந்துபோன தாயின் உடலை இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டிலேயே வைத்து அவரது மகன் தொடர்ந்து பூஜை செய்து வந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள...