LATEST NEWS1 day ago
பவுடர் தடவி, விளக்கேற்றி… இறந்த தாயின் சடலத்துடன் 5 நாட்கள்.. மகன் செய்த காரியத்தால் ஊரே நடுங்கிய சம்பவம்..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியில், இறந்துபோன தாயின் உடலை இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டிலேயே வைத்து அவரது மகன் தொடர்ந்து பூஜை செய்து வந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள...