தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி, சண்முகம் எழுப்பியுள்ள இந்த கேள்வி தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கும், அது தொய்வின்றி நடப்பதற்கும் கம்யூனிஸ்டுகள்...
மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், இனி இடதுசாரிகள் ஒரு தனி அணியாகச் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் சி.பி.எம். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக...