LATEST NEWS3 weeks ago
ஐய்யோ கொடுமையே..! மருத்துவமனை கழிப்பறையில் பிஞ்சு குழந்தையை நசுக்கிக் கொன்ற கொடூரம்…! பெற்ற தாயே செய்த காரியமா அல்லது திட்டமிட்ட கொலையா…? போலீஸ் தீவிர விசாரணை..!!
தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் உள்ள அரசு சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையில் பிறந்த குழந்தை ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில்,...