LATEST NEWS2 hours ago
அடக்கொடுமையே… பொண்டாட்டியை சமையல் பணியில் இருந்து தூக்கியதால் ஆத்திரம்… பள்ளி உணவில் சாணிப்பவுடரை கலந்த பாவி… கடைசி நிமிடத்தில் 51 பிஞ்சுகளைக் காப்பாற்றிய ஆசிரியையின் சாமர்த்தியம்…!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் வழக்கம்போல வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், ஆறுமுகம் என்பவர் விஷம் (சாணி பவுடர்) கலந்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியின் சமையல்...