CRIME4 weeks ago
“உங்க அப்பா டீ குடிக்கச் சொன்னாரு…” ஒரே வார்த்தையில் குடும்பத்தை ஏமாற்றி… ரூ.9 லட்சம் தூக்கிய ‘கில்லாடி’ கும்பல்..! டெல்லியில் பரபரப்பு..!!!
டெல்லியின் வடகிழக்கு பகுதியான நியூ உஸ்மான்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஹரிஷ்சந்திரா என்பவரது வீட்டில், சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை ஒரு மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. திரைப்பட பாணியில் நடந்த...