LATEST NEWS3 hours ago
“2 எம்.எல்.ஏ இருந்தாலும் த.வெ.க-வில் மந்திரி பதவி” திமுக ஆட்சியில 4 MLA இருந்தும் ஏன் விசிகவுக்கு பங்கு தரல..? சட்டப்பேரவையில் கொந்தளித்த வன்னி அரசு..!!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை, தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்த கடுமையான விவாதத்தை கிளப்பி அவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. பேரவையில் பேசிய...