CRIME18 minutes ago
ஐயோ கொடுமையே..! பெத்தவங்களையே கோடாரியால் வெட்டிச் சாக்குமூட்டையில் கட்டிய மகன்… சத்தீஸ்கரில் அரங்கேறிய கொடூரம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் தௌர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சப்டா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது பெற்றோரைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில்...