LATEST NEWS2 months ago
தாகத்தால் துடிதுடித்த உயிர்கள்…!லாரி பழுதாகி நடுவழியில் சிக்கிய பயணிகள்… துளி நீரின்றி 49 பேர் பலி…! பெரும் துயரம்…!!
மாலியில் நடந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வை முடித்துவிட்டு நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் லாரியில் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள், சஹாரா பாலைவனத்தில் வாகனப் பழுது காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் கடுமையான...