LATEST NEWS4 weeks ago
நெஞ்சை பதற வைக்கும் சோகம்..! பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 11 வயது சிறுமி… திறந்த மேன்ஹோலில் விழுந்து மாயம்..! புலந்த்சஹரில் தொடரும் மீட்புப் போராட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாடா பகுதியில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது சுசீலா இன்டர்நேஷனல் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, பள்ளியிலிருந்து நடந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்....