LATEST NEWS46 minutes ago
“இது என்னடா கூத்தா இருக்கு..!” எங்க அம்மா சாக்லெட்டைப் பிடுங்கிட்டாங்கா… போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த குட்டிப்பையன்.. .. நெட்டிசன்களைச் சிரிக்க வைக்கும் வீடியோ..!!
பெற்றோர்கள் கண்டிப்பதையும், தங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளைப் பறிப்பதையும் இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களின் மனித உரிமை மீறலாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய சாக்லேட்டுக்காகக் குழந்தை காவல் நிலையம் வரை சென்றதை நினைத்தால் வியப்பாகவும், நகைச்சுவையாகவும்...